Header Ads



கொரோனாவினால் 32 வயதுடைய இளம் வைத்தியர் மரணம் - இலங்கையில் முதலாவது சம்பவம்


ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்புகின்றது. 

குறித்த வைத்தியர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. 

32 வயதுடைய கயான் தந்தநாராயண எனும் வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.