Header Ads



இளைஞர்களுக்கு 30,000 கொடுப்பனவுடன் இலவச பயிற்சி - அரிய வாய்ப்பு (தவற விடாதீர்கள்)



குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு 2021-2030

திறன் அபிவிருத்தி தசாப்தம் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியத்தின் பார்வை. 

ஜனாதிபதி அவர்களின் நோக்கங்களை பரைசாற்றும் வகையில் அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையை வழங்கும் மற்றும் தேசிய அபிவிருத்திக்கு உதவும் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக திறன் அபிவிருத்தியுடன் கூடிய சிரம படையணி இலங்கை சோசலிசக் குடியரசின் பிரதமர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசணையின் மூலம், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த அவர்களின் வழிகாட்டலின் படி மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் செயற்பாட்டில் திறன் அபிவிருத்தியுடன் கூடிய கட்டுமான கலைஞர்களை பயிற்சிவித்தல் தேசிய செயற்திட்டம். 2021

தச்சு வேலை கலைஞர்கள், மேசன் கலைஞர்கள், கம்பி வேலை கலைஞர்கள், டயில் வேலை கலைஞர்கள் மற்றும் குழாய்கள் தொடர்பான செயற்பாடுகள்

போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு வேலைத்தள பயிற்சி வேலைத்தள பயிற்சி, இரண்டு சீருடைகளுடன் 3 மாதங்களுக்கு ரூபா.30,000 கொடுப்பனவு வேலைத்தள பயிற்சி, தேவையான கையேடு மற்றும் கருவிகளுக்காக ரூபா.5,000 கொடுப்பனவு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற CIDA சான்றிதழுடன் தேசிய திறன் அபிவிருத்தி தகைமை சான்றிதழ் (NVQ)

*2021 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன், மாவட்ட ஒருங்கிணைப்புத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும்

1 comment:

  1. இதனுடைய லிங்க் இருந்தால் அனுப்பவும்

    ReplyDelete

Powered by Blogger.