Header Ads



3 வது நாளாகவும் நாட்டில் 900 க்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவு


இன்றைய -11- தினத்தில் மாத்திரம் இதுவரை 939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, மூன்றாவது நாளாகவும் நாட்டில் 900 க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.