தற்கொலை தாரியின் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் விடுதலை - மல்கம் ரஞ்சித் கவலை
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவை பேராயர் இல்லத்திற்கு அழைத்து, கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது கவலையை வெளியிட்டுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து, கேள்வி எழுப்பியுள்ள மல்கம் ரஞ்சித் அவர்கள் என்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பத குறித்து கவலை வெளியிட்டுளளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 21 மாதங்களாகின்ற போதிலும், இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் எவரும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில் தற்கொலை குண்டுதாரியின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள், விடுதலை செய்யப்பட்டுள்ளமை கவலை அளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின்போது இவர்களிற்கு எதிரான ஆதாரங்கள் அவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொளுமாறும் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
He is a stupid fellow. He is taking law in his hand. If the judgment is favour to you, you are happy.
ReplyDeleteHe must be jaild for contempt of court. Can you please help some lawyers to file case against this guy for contempt of court.
This man may nor may not know, you guys are next in line by Sinhala Budhist extremist.
ReplyDeleteFirst - tamil
Second - muslim
Third - Christian.
Ha Ha Ha .....
Ranjan is in the jail
Harin was issued stren warning
Malcom !!!!!!!!!
பைத்தியம் முற்றிய நிலையில் இவரைக்கான கவலையாக உள்ளது
ReplyDeleteHe´s not prest also mentally illness person.
ReplyDeleteI think he is quoting this from the Bible.
ReplyDeletevery illness person, If u look a person's eyes, u can realize simply he is good, bad or racist... so sad about our loved mother land..!
ReplyDeleteWhy is he happy in imprisoning innocents?
ReplyDeleteலூசு மாதிரி
ReplyDeleteஇவருக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் அண்மைய பாராளுமன்ற உரையைக் கேட்க வழி செய்யுங்கள்
ReplyDelete