Header Ads



இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிராக இன்று போராட்டம் - மைத்திரியும் சிறை செல்ல வேண்டுமென தெரிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

ரஞ்சன் ராமநாயக்க தித்த தம்ம வேதானிய கர்மாவின் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. காவி பயங்கரவாதியின் முகத்தை ஒரு தடம் நல்ல பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. அது என்ன? தித்த தம்ம வேதானிய" இது குறிப்பிட்ட ஒரு சில ஆட்களுக்கு மட்டுமா வேலை செய்யும்.அய்யோ ஆண்டவா!

    ReplyDelete
  3. எமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அவரகள் தம்முடைய காலத்தில் பல தடவைகள் சிறைக்குச் சென்று வந்துள்ளார்கள். நான் அறிந்தவரை கடைசியாக ஞானசார தேரரைச் சந்தித்து சுகம் விசாரிக்கச் சென்றதாக பத்திரிகை மூலம் அறிந்து கொண்டேன். சிறைக்குச் செல்வதும் வருவதும் சாதாரணமாக நடக்கக்கூடிய விடயம் ஒன்றுதான் மன்னவா.

    ReplyDelete

Powered by Blogger.