இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனை ஊடாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனை ஊடாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a comment