Header Ads



புலிகள் பயங்கரவாத அமைப்புத்தான் - தடையை நீடித்தது அமெரிக்கா


அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் மாற்றங்களை மேற்கொணடுள்ள அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அந்த பட்டியலில் நீடிக்கின்றது

வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த 10.08.1997ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், லஸ்கர் ஐ ஜாங்வி(LJ) மற்றும் ஐஎஸ்ஐஎல் சினாய் குடாநாடு(ISIL- SP) ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை உள்ளடக்கி திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.