சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார். கொரோனா தொற்றுநோய் காரணமாக நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதலின் கீழ் எதிர்காலத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது
Post a Comment