Header Ads



கொரோனா தடுப்பூசி வாங்க 50 மில்லியன் ரூபாய்களை வழங்கும் பிரன்டிக்ஸ் - அஸ்ரப் உமர் அறிவிப்பு - சிங்கள ஊடகம் தகவல்


கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக, பிரன்டிக்ஸ் நிறுவனம் அரசாங்கத்திற்கு  50 மில்லியன் ரூபாய்களை வழங்க இருப்பதாக அதன் தலைவர் அஸ்ரப் உமர் அறிவித்துள்ளார்.

இத்தகவலை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

பிரன்டிக்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் இணைந்து, இதனை முன்னெடுக்க உள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய எப்போது நிதி தேவை அறிவித்தால், அதனை உடனடியாக வழங்கத் தயாரொனவும்  அஸ்ரப் உமர்,  அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.