- TM -
ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் கந்தக்காடு, புனானி கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் கந்தக்காடு, புனானி கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a comment