Header Ads



ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை - 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.

1 comment:

  1. lol . already he knows everything , why they should submit

    ReplyDelete

Powered by Blogger.