உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.
lol . already he knows everything , why they should submit
ReplyDelete