Header Ads



கொரோனா உடல்களை எரிப்பதென்ற, தீர்மானத்திலே அரசாங்கம் உள்ளது - வத்தளை நீதிமன்றில் இன்று தெரிவிப்பு


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் அனைவரது சடலங்களையும் தகனம் செய்யும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் 30.12.2020 தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. இனவாத பொறிக்குள் சிக்கி ஓர் சமுதாயத்தின் உரிமையை நசுக்கி வேடிக்கை பார்க்கும் இந்நாட்டின் தலைகள் எமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணியப்போவதில்லை. முஸ்லிம்கள் நாடுகளில் ஒன்றாவது அழுத்தம் கொடுத்தாலாவது ஓறளவுக்கு அடங்கலாம். அதுவும் நடக்கவில்லை.
    அல்லாஹ்வை மென்மேலும் நெருங்கி இறைஞ்சுவோம். அநியாயக்கார அயோக்கியர்களுக்கு எமது கண்கள் பார்த்து மகிழும் கொடூர தண்டனையை தாமதமின்றி இறக்குவானாக.

    ReplyDelete

Powered by Blogger.