Header Ads



தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்


தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, 

நிமல் ஜீ.புஞ்சிஹேவா - தலைவர் மற்றும் உறுப்பினர்,

எம்.எம்.மொஹமட் - உறுப்பினர்,

எஸ்.பீ.திவாரத்ன - உறுப்பினர்,

கே.பி.பி பதிரண - உறுப்பினர்,

ஜீவன் தியாகராஜா - உறுப்பினர், 

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

1 comment:

  1. ஜனாதிபதி என்றால் ஞாபகம் வருவது JR அவர்கள் தேர்தல் என்றால் ஞாபகம் வருவது மஹிந்த தேசப்பிரிய அவர்கள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.