Header Ads



தனிமைப்படுத்தப்பட்ட மலிபன் தொழில்சாலை


இரத்மலானையில் உள்ள மலிபன் பிஸ்கட் தொழிற்சாலையில் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அதனை தனிமைப்படுத்தியுள்ளனர்.

கொவிட்19 குறித்த தேசிய செயலணி இதனை உறுதி செய்துள்ளது.பிஸ்கட் தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியாதநிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் தொழிற்சாலையில் பிசிஆர் சோதனைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளனர்.

இரத்மலானையில் உள்ள தலைமையகமும் தொழிற்சாலையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.