Header Ads



இன்றும் கொரோனாக்கு 4 பேர் மரணம் (பிரதேச விபரம் இணைப்பு) மொத்த உயிரிழப்பு 122 ஆக உயர்ந்தது


இலங்கையில் கொரோனாவினால் இன்று செவ்வாய்கிழமை, 01 ஆம் திகதி 4 பேர் மரணித்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவினால் இலங்கையில் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.


1 comment:

  1. இலங்கை பிரதேச விபரம் இணைக்கப்படடிருந்தது

    ReplyDelete

Powered by Blogger.