Header Ads



போகம்பரை சிறையிலிருந்து தப்புவதற்கு, சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு


போகம்பரை சிறைச்சாலையிலிருந்து தப்ப, முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று -28- நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போகம்பரை பழைய சிறைச்சாலையில், தனிமைப்படு;த்தப்பட்டிருந்த நால்வரே தப்பிச்செல்வதற்கு முயன்றுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து இவர்களை கைதுசெய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.