Header Ads



தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் தப்பிச்செல்ல முயற்சி - ஒருவர் பலி, ஒருவரை காணவில்லை



கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு -17- தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.