Header Ads



ஜனாஸா விவகாரம் நாளை, நீதிமன்றத்திற்கு வருகிறது - பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்


ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை, நாளை திங்கட்கிழமை, 30 ஆம் திதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஜனாஸா விவகாரம் தொடர்பில் முழு முஸ்லிம் சமூகமும் ஆறுதலும், திருப்தியும் பெறக்கூடிய வகையில் நல்லதொரு தீர்ப்பு வெளிவர வேண்டுமென, பிரார்த்திப்போம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சுபையின் பொதுச் செயலாளர் தாசிம் மௌலவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.