Header Ads



பசிலுக்கான தடை நீக்கம், வெளிநாடு போகலாம் - நீதிமன்றம் அனுமதி


வெளிநாடு செல்வதற்காக, பஷில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம், உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.


3 comments:

  1. All things become possible but not possible to stop fake Covid-19 claim threat and burning Muslims dead body.

    ReplyDelete
  2. இனி எந்தவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் இல்லை. பயப்படவே தேவையில்லை.

    ReplyDelete
  3. றாஜபக்ஷையர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இனி சிறகு முளைக்கும்...Tajudeen file closed(3RP members) , dual sitizen can become MP, now another one....

    ReplyDelete

Powered by Blogger.