Header Ads



மேல்மாகாணத்திலிருந்து பயணிப்பதற்கும், நுழைவதற்குமாக விதிக்கப்பட்ட பயணத்தடை இன்று நள்ளிரவுடன் நீக்கம்


மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







No comments

Powered by Blogger.