Header Ads



கொரோனாக்கு இன்றும் 7 பேர் மரணம் - மொத்தம் 116 பேராக உயர்வு (விபரங்கள் இணைப்பு)

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக, சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. 



No comments

Powered by Blogger.