Header Ads



கொரோனாவால் உயிரிழந்தவர், எண்ணிக்கை 40 ஆக உயர்வு



நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸினால் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 40 ஆக உயர்வடைந்துள்ளது.

‍இவ்வாறு உயிரிழந்த நால்வரும் 45 முதல் 63 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 






No comments

Powered by Blogger.