முஜிபூர் ரஹ்மான் அமானி 189 புள்ளிகள் பெற்று, கம்பஹா மட்டத்தில் முதலிடம்
மேல் மாகாணம் - கம்பஹா மாவட்டம் ஓர்ச்சார்ட்வத்த முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி அமானி 189 புள்ளிகள் பெற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கம்பஹா மாவட்ட மட்டத்தில் (தமிழ் மொழி மூலம்) முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்தவர்களும், தற்போது திஹாரியில் வசிக்கும் முஜிபுர்ரஹ்மான், பாத்திமா ஜுவைரியா தம்பதிகளின் புதல்வியாவார், மேலும் இவரது மூன்று மூத்த சகோதரர்களும் புலமைப்பரிசில் பரீட்சசைகளில் அதிக புள்ளிகளை பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Mashaa Allah...வாழ்த்துக்கள்.
ReplyDelete