2020 ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி , ஹிழ்றியா மத்திய கல்லூரி மாணவி அப்தா ஹஸானி 185 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஜீப்-பர்வீனா தம்பதியினரின் புதல்வியாவார். ஓய்வுபெற்ற மின்சார அத்தியட்சகர் பாறூக் ஹாஜியாரின் பேத்தியுமாவார்.
Post a Comment