Header Ads



பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடியை, தூக்கி பிடித்தபடி உரையாற்றிய நளின் Mp


சபைக்குள் அமெரிக்க கொடியை தூக்கி காண்பித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான நளின் பண்டார உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான இறுதிநாள் விவாதம், நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

அதில், நளின் பண்டார எம்.பி, தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

இதன்போதே, அமெரிக்காவின் கொடியை காண்பித்து, உரையாற்றி​கொண்டிருக்கின்றார்.

No comments

Powered by Blogger.