Header Ads



கொழும்பு பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா


கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. 


கம்பஹா, மீரிகம பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 


குறித்த பெண் தற்போது ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.