Header Ads



நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் றிசாத்


முன்னள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று அதிகாலை (19) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது கோட்டை நீதிவான்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

2 comments:

  1. May Allah help him.We all should unity and help for our brother difficults times.

    ReplyDelete
  2. எழுதிய ஆக்கங்கள் எல்லாமே நமது ‘சமூக’ ஊடகங்களினால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எது எப்படியோ, அல்லாஹ் மிக்க கிருபையாளன். இந்த சோதனையின் பின்னர் இன்னும் மிக உயர்ந்த அந்தஸ்தை அவன் உங்களுக்குத் தருவான். எங்களின் இதயம் கசிந்த பிரார்த்தனைகள் உங்களுக்காக என்றுமிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.