Header Ads



ஜோன்ஸ்டன் மீதான வழக்கு, உயர் நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி


2010 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தில் (CWE) 153 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று -02- தள்ளுபடி செய்தது.


No comments

Powered by Blogger.