Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா


கட்டுநாயக்க சர்வ​தேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, விமான நிலைய  சுகாதார வைத்திய அதிகாரி சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.


சிலாபம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே,  தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.