Header Ads



மேல் மாகாணத்தில் இருந்து, பொது மக்கள் வெளியேற வேண்டாம்


நாளை -29- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.