Header Ads



மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம்வீதி, ஆட்டுப்பட்டித்தெரு பிரிவுகளுக்கு ஊரடங்கு


உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 05 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, மற்றும் கரையோர பொலிஸ் ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.