Header Ads



7 நாட்கள் தீர்மானம் மிக்கது, நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள்


நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.