Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 402 ஆக அதிகரிப்பு


நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 7 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திவுலபிட்டியில் நேற்று பெண்ணொருவரு க்கு கொரோனா தொற்று உறுதியானதோடு அவரது 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், யுக்ரைன் நாட்டை சேர்ந்த கடலோடி ஒருவர், சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் வருகை தந்த கடலோடி ஒருவர் , ஐக் கிய இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவர் ஆகி யோருக்கு  கொரோனா தொற்று உறுதியானதாக அர சாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ள மை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோயிலிருந்து 3 ஆயி ரத்து 258 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெ ற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.