அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார்.அத்தோடு கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இராஜினாமா செல்வதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மிகவும் நல்ல முடிவு.இது போல் வீணாப் போன கூட்டங்கள் பாராளுமனறத்திலிருந்தே விலகிவிட்டால் பெருமளவு பொதுமக்களின் பணத்தைச் சேமிக்கலாம்.
ReplyDelete