எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, பொன்சேக்காவிடம் ஒப்படைக்க கோரிக்கை
முன்னதாக மக்கள் முன் திட்டமிடும் ஆளுமை சஜித் பிரேமதாசா விடம் இல்லை என சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சரத் பொன் சேகாவிடம் ஒப்படைக்க கொடித்துவக்கு முன்மொழிந் துள்ளார்.
நாடு ஆபத்தான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் சந்தர்ப் பத்தில் சஜித்பிரேமதாச மக்களை அணிதிரட்டவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் நாகானந்த கொடித்துவக்கு தனது சமூக ஊடக கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment