Header Ads



சீனாவிலிருந்து வந்த புகையிரதங்களை, ஓட்டுவதிலிருந்து விலக ஓட்டுனர்கள் தீர்மானம்



சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட புகையிரதங்களை செலுத்துவதில் இருந்து விலகி கொள்ள புகையிரத ஓட்டுனர்கள் தீர்மானித்துள்ளார். 


பிரேக்களில் உள்ள கோளாறு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். 


இந்த பிரச்சினை தொடர்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் இதுவரையில் அது தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. What the hell is this train... Bring Latest Train .... Fast Train .. Bullet Train.. We are in 2020...

    ReplyDelete
  2. Sssssh, china has given us loan a lot, so do not question this way.. they will ask us to pay the loan back or take another piece of land from Srilanka.

    ReplyDelete

Powered by Blogger.