Header Ads



சகல தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும்


இலங்கையின் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்கவில்லை என்றால் 15 தொடக்கம் 20 வருடங்களுக்குள் அனைத்துத் தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவர் தற்போது என்ன கதைக்கின்றார் எனத் தெரியாமல் உளருவதாக வே தோன்றுகின்றது. தனது ஊர் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வ ழங்க பா.உ. வந்து தற்போது என்ன பேசிக் கொண்டிருக்கின்றார். இதற்குத்தான் அரசாங்கம் 55-60 வயதில் சேவையிலிருந்து இளைப்பாறுமாறு சட்டம் இருக்கும் காரணம் இப்போது தான் விளங்குகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.