Header Ads



வெடிவிபத்தை அடுத்து நிவாரண பொருட்களுடன், லெபனான் விரைந்த துருக்கி பேரிடர் மீட்பு படை

லெபனான் பெய்ரூத் நகரில் மிகப்பெரிய வெடிவிபத்துஏர்பட்டது இதில் 150 க்கும் அதிகமானோர் இறந்து விட்ட நிலையில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்

இந்த தகவல் கிடைத்த நொடியிலேயே துருக்கியின் பேரிடர் மீட்பு படை நிவாரண பொருட்களுடன் லெபனான் நோக்கி விரைய தயாரானது.

அந்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு


1 comment:

Powered by Blogger.