Header Ads



தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது - பாலித


இம்முறை தேர்தலில் தெளிவான தேர்தல் மோசடி நடந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.


தனது விருப்பு வாக்கு எண்ணிக்கை லட்சத்தில் இருந்து ஆரம்பமாகும் எனவும் எனினும் இம்முறை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அது குறைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதனால், இம்முறை வெளியான தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.


சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. If you contest in SJB, you should have elected. You selected wrong party and need to understand mindset of the people.

    ReplyDelete
  2. தொலை பேசியில் வந்திருந்தால் லட்சத்திலிருந்து ஆரம்பித்திருக்கும்.லட்சம் வாக்குகளும் அவருடைய சொந்த வாக்குகள் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  3. Very sorry sir

    தோற்றவன் யார் ஒத்துக்கொண்ட

    ReplyDelete
  4. If he is true... he call all who voted him to an open ground and prove his his claim.

    ReplyDelete
  5. Who contested in Very Wrong Party..

    ReplyDelete

Powered by Blogger.