Header Ads



உலக சாதனை படைத்தார் பிரதமர் மகிந்த

 

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் மூன்று முறை நியமிக்கப்பட்ட ஒரே பிரதமர் என்ற உலக சாதனையை மஹிந்த ராஜபக்ஷ படைத்துள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 2018 was an unconstitutional political coup .That was shameful not something to celebrate.

    ReplyDelete

Powered by Blogger.