நண்பர் வியாழேந்திரனுக்கு நல்வரவு. கிழக்கு மாகாணத்தின் சோமாலியாவாக சீர்குல்லைந்துள்ள படுவான் கரையில் நீங்கள் காட்டும் அக்கறையே என்னை ஈர்த்தது. படுவான் கரையை பாதுகாத்து அபிவிருத்தி செய்வது உங்கள் தலையாயபணி. அதனை தொடரவேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் மேம்படும் வகையில் பணியாற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்
நண்பர் வியாழேந்திரனுக்கு நல்வரவு. கிழக்கு மாகாணத்தின் சோமாலியாவாக சீர்குல்லைந்துள்ள படுவான் கரையில் நீங்கள் காட்டும் அக்கறையே என்னை ஈர்த்தது. படுவான் கரையை பாதுகாத்து அபிவிருத்தி செய்வது உங்கள் தலையாயபணி. அதனை தொடரவேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் மேம்படும் வகையில் பணியாற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்
ReplyDelete