Header Ads



கனவு நனவாகியது – ஜனாதிபதி

பொதுத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.

சபீட்சமான வாழ்வை பலப்படுத்துவதற்கு தேவையான பாராளுமன்றத்தை அமைப்பதற்கான எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்ற முடிந்ததாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.