Header Ads



19 சிம் அட்டைகளுடன் 'கெசல்வத்த ரயினா' கைது


பாதாள உலகக்குழு உறுப்பினர் தினுக்கவின் உதவியாளரான ‘கெசல்வத்த ரயினா’ கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழாமினால் களனியில் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் வசமிருந்த 5 கிராம் நிறையுடைய ஹெரோயின், 19 சிம் அட்டைகள், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஒன்று ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.