Header Ads



கொரோனாவினால் பிரான்ஸில், இலங்கையர் மரணம்


கொரோனா தொற்றுக்கு இலக்காகி, பிரான்ஸில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், இறுதி நிகழ்வுகள் நடந்தன.

No comments

Powered by Blogger.