Header Ads



சஜித் பிரேமதாசவை உடனடியாக, கைது செய்ய கோரிக்கை


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் அனுமதியின் பேரில் அனுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவமான கட்டடங்கள் அழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.