இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டு வந்த, மௌலவி அல்ஹாஜ் T.S.M.இஸ்மத் (காஸிமி) வபாத்தானார்
திஹாரி கண்டி வீதியைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் T.S.M.இஸ்மத் (காஸிமி) அவர்கள் இன்று(25)மாலை வபாத்தானார்.
கடந்த ஜந்து தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்லாமிய அழைப்புப் பணியிலும், முஸ்லிம் சமூக அரசியல் பணியிலும் மிக மும்முரமாக ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாக மிகவும் சுகயீனமுற்றிந்தார்.
அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திஹாரி மஸ்ஜிதுல் அமீனியா ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
தகவல்.எம்.எல்.எஸ்.முஹம்மத்
innalillahiwainnailaihirojiun
ReplyDeleteInna Lillahi Wa Inna Ilaihi Rajioon.
ReplyDelete