Header Ads



போதைப்பொருள் வர்த்தகர் சுட்டுக்கொலை

கம்பஹா பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.