விஜய குமாரணதுங்கவிற்கு பிறகு, சஜித்தைத் நான் தலைவராக பார்க்கிறேன் - ராஜித
விஜய குமாரனதுங்கவிற்கு பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவர் சஜித்தைத் தான் தலைவராக நான் பார்க்கிறேன் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தான் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த போது சஜித் பிரேமதாச தன்னை தொடர்ந்து கவனித்து வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நான் கடந்த காலங்களில் எவ்வளவு வேலை செய்திருந்தேன் என்பதை ஐக்கிய தேசிய கட்சி தேடி ஆராய்ந்து பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment