Header Ads



ராஜித பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மேலதிக நீதவானினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் இவ்வாறு பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. PAYAPPADAVENDIYATHILLAI.
    PINAIPANATHAI, HAKEEMUM,
    RISHADUM, KATTUVAARKAL.

    ReplyDelete

Powered by Blogger.