Header Ads



நாளை புதன்கிழமை, தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை நாளை -03- அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நிறைவடைந்தவுடன் தேர்தல் திகதி தொடர்பில் அறிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் இன்று (02) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.